குடியிருக்கும் வீடுதான் கொடிகளை கொட்டிக் கொடுக்கும்...! -நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர்
Published on 28/02/2025 (11:32) | Edited on 28/02/2025 (11:33) Comments
குடியிருக்கும்
வீட்டிற்கும் ஆத்மா உண்டு..
நாம் பேசும் வார்த்தைகள்
நம் எண்ணங்களை
கவனித்துக்கொண்டே இருக்கும்..
முடிந்தவரை நமக்கான
நல்லவற்றை கொடுக்க
முயற்சி செய்யும்..
நாம் எந்த அளவு வீட்டை
நேசிக்கிறோமோ...
கவனித்துக் கொள்கிறோமோ
அந்த அளவிற்கு வீடு
உங்களுக்குத் தேவையானதை கொடுக்கும்..
வாடகை வ...
Read Full Article / மேலும் படிக்க