மைத்ரேயர் தன் குரு பராசர மகரிஷி யிடம், "மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய மகாமுனிவரே, பெண்களின் உடல் பாகங்களைப் பொருத்து அவர்களுக்கு ஏற்படும் அனுகூலமான அல்லது அனுகூலமற்ற பலன்களைத் தெளிவாக விளக்கவேண்டும்'' என்று தலைவணங்கிக் கேட்டுக்கொண்டார். மகரிஷியும், "சிஷ்யா, தற்பொழுது உனக்கு இது விஷயமாக...
Read Full Article / மேலும் படிக்க