Published on 17/02/2024 (07:12) | Edited on 17/02/2024 (10:33)
மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறதே அன்றி ஒருநாளும் குறைவது கிடையாது. அதிலும் இந்த நம்முடைய பண தேவையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத ஒரு நிலைதான் அனைத்து இடங்களிலும் நிலவுகிறது. அதுமட்டுமின்றி வருமானத்தை மீறிய செலவும், வீண் விரயங்களும் இன்...
Read Full Article / மேலும் படிக்க