எத்தனைப் பேரிடர்கள் வந்து மனிதனைத் தாக்கி கண்முன்னே பலரை கபளீகரம் செய்தா லும், சில நொடிகள் வருத்தம் தெரிவித்து விட்டு, எப்போதும்போல் தான் நினைத்த செயலை செய்தே தீருவேன் என மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். மரணமில்லா மனிதன் பூமியில் இதுவரை யாருமில்லை என்பதை அறிந்தும், ஒவ்வொருவரும் தனக்கு மட...
Read Full Article / மேலும் படிக்க