Published on 10/03/2021 (16:31) | Edited on 13/03/2021 (10:16)
கவலை நிறைந்த கண்களும், கண்களைச் சுற்றியிருந்த கருவளையமும் வந்தவரின் வயதைக்கூட்டியது. பிரசன்னம் பார்க்க வந்தவர் சொல்லமுடியாத மனவேதனையிலிருப்பது கிருஷ்ணன் நம்பூதிரிக்குப் புரிந்துவிட்டது.தன்னுடைய மகனுக்கு வேலை கிடைக்குமா? அவனுடைய எதிர்காலம் வளமாக அமையுமா என்பதே அவருடைய கேள்வி. திருச்சூர் ...
Read Full Article / மேலும் படிக்க