Published on 30/07/2022 (06:25) | Edited on 30/07/2022 (06:25)
இளமையின் இடிபாடுகளுக்கி டையே சிக்கித் தவிப்பதே முதுமையின் அனுபவம். வேகம் இருக்கும்போது விவேகம் இருப்பதில்லை. விவேகம் வந்தபின் வேகம் இருப்பதில்லை. கிருஷ்ணன் நம்பூதிரியின் சிந்தனைக் கேற்றாற்போல் ஒருவர் பிரசன்னம் பார்க்க வந்தார். பிரசன்னம் கேட்க வந்தவரின் முகத்தில், தேவைக்கதிகமான சோகம் தேங...
Read Full Article / மேலும் படிக்க