Skip to main content

கேரள ஜோதிட ரகசியங்கள்! (107)

உளியால் மரத்தை வெட்டமுடியாது. கோடரியால் சிற்பத்தை செதுக்கமுடியாது. செய்யும் செயலுக்கேற்ற கருவியைத் தேர்ந் தெடுக்காவிட்டால் எந்த செயலும் முழுமை பெறாது. செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்ந்தால் மட்டுமே வினை முற்றுப்பெறும். தாது, மூலம், ஜீவன் எனும் மூன்று... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்