பிரசன்னம் பார்க்கவந்தவரின் மனதில் தெளிவும், குழப்பமும் மாறிமாறி வந்து தடுமாற் றத்தை ஏற்படுத்தின. ஐந்தாண்டுகளுக்குமுன், தான் புதுவீடு கட்டிக் குடியேறியதாகவும், சில மாதங்களாக குடும்பத்தில் அமைதி குறைந்து, குழப்பமும் சண்டையும் அதிகரித்து விட்ட தாகவும் தெரிவித்தார். புதிய வீட்டிலுள்ள வாஸ்து...
Read Full Article / மேலும் படிக்க