Published on 17/07/2021 (08:03) | Edited on 17/07/2021 (09:26)
கவலையும் பயமும் பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் பிரதிபலித்தது. புண்ணிய யாத்திரைக்குச் சென்ற தன் தந்தை சில ஆண்டுகளாகியும் திரும்பி வராததையும், அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்காத கவலையையும் தெரிவித்து பிரசன்னம் கேட்கப்பட்டது.
சோட்டாணிக்கரை பகவதியை வணங்கி தன் பிரசன்னத்தை அமைத்தா...
Read Full Article / மேலும் படிக்க