ஸரயூ நதியின் இரு கரைகளிலும் கோஸலமென்ற ஒரு தேசம் உண்டு. அது வெகு விஸ்தாரமுள்ளது. அதில் அளவற்ற தானிய வளமும், கவலையற்ற மக்களும் ஆனந்தமாக காலம் கழிக்கிறார்கள்.
இந்த கோஸலை நாட்டில், அயோத்தியை எனும் நகரமுண்டு. மனுஷ்யர்களுக்கு அதிபதியான வைவஸ்வத மனுவால் உண்டாக்கப்பட்டது. 12 யோஜனை நீளமும், ம...
Read Full Article / மேலும் படிக்க