பகுத்தறிவுப் பால்வாடியில் சேர்ந்த சிலர், இரவல் அறிவைத் திரட்டிகொண்டு, ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியைக் கேட்டு விட்டதுபோல நினைத்துக்கொண்டு நம்மிடம் சிறுபிள்ளைத் தனமாகக் கேட்பார்கள். ஒருபுறம் அவர்களைப் பார்த்தால் சிரிப்பு வரும். இன்னொரு புறம் அவர்கள் அறியாமையை நினைத்து பாவமாக இருக்கும். இதன...
Read Full Article / மேலும் படிக்க