மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி
மனிதகுல வளர்ச்சியின் ஆதாரத்திற்கு பெரும் பங்காற்றும் கலைகளில் ஜோதிடக் கலை முதன்மை பெறுகின்றது.
இதில் இடம்பெற்றுள்ள கணிதங்களும், வகைகளும், முறைகளும் பல நுணுக்கமான செயல்பாடுகளுடன் தொடர்புடையது.
அதில் பஞ்சாங்கம் என்னும் பஞ்ச அங்கங்களுடன் தொடர்புடைய வாரம், ...
Read Full Article / மேலும் படிக்க