சுமார் 50 வயதுடைய ஒரு பெண்மணி நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன விஷயமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
அந்தப் பெண்மணி தயங்கித் தயங்கி, கூறத் தொடங்கினார். "நான் ஒரு நோயினால், பெரிதும் சிரமத்தை அனுபவித்துவருகிறேன். முற்பிறவிகளில் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை...
Read Full Article / மேலும் படிக்க