Skip to main content

உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு!

Published on 30/06/2019 | Edited on 30/06/2019

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 338 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.

INDIA


பர்மிங்ஹாமில் இன்று நடந்துவரும் இந்தியா இங்கிலாந்து இடையிலான உலக கோப்பை போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களையும், ஸ்ட்ரோக்  79 ரன்களையும், ஜேசன் ராய் 66 ரன்களையும் எடுத்தனர். இந்நிலையில் அடுத்து களமிறங்கும் இந்திய அணி 338 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்