Skip to main content

சீனாவின் உளவுக் கப்பலை நிறுத்தி வைக்க இலங்கை அனுமதி!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Sri Lanka allowed to stop the Chinese spy ship!

 

சீனாவின் உளவுக் கப்பலை தங்களது துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

 

சீனாவின் ஜியாங்கின் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று யுவான் வாங்- 5 என்ற உளவுக் கப்பல் இலங்கை நோக்கி புறப்பட்டது. இந்த கப்பலை இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க சீன அரசுத் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், யுவான் வாங்- 5 கப்பலை வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22- ஆம் தேதி வரை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க, இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்