Skip to main content

கேரளாவில் மீட்பு பணிகள் செய்ய தயார்- ஜப்பான் பிரதமர்  

Published on 20/08/2018 | Edited on 20/08/2018
shinzo

 

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளை செய்ய ஜப்பான் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மீட்பு பணிகளை செய்ய தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்