சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மின்சார வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 10,000 ஆயிரம் கேங்மேன் பணிகளுக்கு உடனடியாக பணிநியமனம் வழங்கிட கோரியும் 50,000 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)