Published on 07/08/2019 | Edited on 07/08/2019
கனமழை காரணமாக நாளை கோவை வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார்.
![leave](http://image.nakkheeran.in/cdn/farfuture/oYPYaNss8eMrVTtwkFNjEXQ4vJugcZ9InoCZfcbfQDc/1565191756/sites/default/files/inline-images/z133.jpg)
கோவை வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை காரணமாக அங்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.