Skip to main content

தமிழைத் தேடி இயக்கம் சார்பில் தமிழ்ப் பெயர்ப் பலகை திறப்பு (படங்கள்)

 

தமிழைத் தேடி இயக்கம் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தமிழ்ப் பெயர்ப்பலகையை திறந்து வைத்தார். அப்போது பாமக நிர்வாகிகள் ஏ.கே.மூர்த்தி, மு.ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !