Published on 04/12/2019 | Edited on 04/12/2019
இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தவில்லை என்று கூறி, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
![congress](http://image.nakkheeran.in/cdn/farfuture/SAuR1ztl0CICOu2rELm3VIkO0QNmTlCoh8ZckGSjxGk/1575460501/sites/default/files/inline-images/1_176.jpg)
இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு ஏ.எஸ்.பி.ஜான்சிராணி தலைமைதாங்கினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி டி.யசோதா, மாவட்ட தலைவர்கள், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.