Skip to main content

'தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை'- தமிழக அரசு அறிவிப்பு!

Published on 01/11/2020 | Edited on 01/11/2020

 

tamilnadu district containment zones tamilnadu government announced

தமிழகத்தில் 491 கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 113, குறைந்தபட்சமாக சென்னையில் 4 கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. 37 மாவட்டங்களில் 8 மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை. திண்டுக்கல், ஈரோடு, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சை, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதியில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்