Skip to main content

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட முதல்வர் (படங்கள்)

 

நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாள் தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகம் இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் இன்று  (30.01.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !