Published on 13/01/2020 | Edited on 13/01/2020
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரசி அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது.
![Pongal Prize to be awarded till Jan 21st](http://image.nakkheeran.in/cdn/farfuture/guyDfS_agxL2xLZKyaUASculqUTjZDZb65f9vUVpGWg/1578906374/sites/default/files/inline-images/DSADSDSDDSD.jpg)
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் பெற இன்றுடன் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலநீட்டிப்பு செய்து ஜனவரி 21 ஆம் தேதி வரை பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.