நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

police case on seeman

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

2.10.2018 ஆம் ஆண்டு கிண்டியில் நடைபெற்றகாமராஜர் நினைவுநாள்விழாவின் பிறகு, காமராஜர் நினைவு மண்டபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார் சீமான்.அதில் அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.