நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 94,562 வாக்குகளும், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 62,229 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2,662 வாக்குகளும்பெற்றுள்ளன. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி தொகுதியை அதிமுக கைப்பற்றுள்ளது. மேலும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வெற்றியின் மூலம், தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.