Skip to main content

'ஏலம் போட்டு தமிழகத்தை விற்பவர்களுக்கு விரைவில் பரிசு' - கமல்ஹாசன் ட்வீட்!

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

makkal needhi maiam kamal hassan tweet


நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது. நாளை நமதே!" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்