Skip to main content

லலிதா ஜுவல்லரி கொள்ளை.. இருவர் மீது குண்டாஸ்

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

அண்மையில் திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற கொள்ளையில் முருகன் உட்பட பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.

 

 Lalitha Jewelery robbery .. Kundas on two

 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் கனகவள்ளி ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டம் தொடுக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் கமனவள்ளி ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்