ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான பனிமலர் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் மீன்பிடி துறைமுகம் உள்பட 30- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை. மேலும் ஜேப்பியார் கல்வி குழும அதிகாரிகள், உறவினர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் 100-க்கும்அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.