Published on 10/01/2019 | Edited on 10/01/2019
![mm](http://image.nakkheeran.in/cdn/farfuture/bdQ_dR1MCCK57iIZ7DzCy7KaJgczSorLZWC_W5OKCfc/1547128048/sites/default/files/inline-images/madurai_9.jpg)
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விழா குழுவில் உள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் என உத்தரவை பிறப்பித்துள்ளது.