வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 9,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அப்போது பேசுகையில், இந்த வெற்றி திமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த வெற்றியை அவருக்கு காணிக்கையாக செலுத்துகிறோம் எனக்கூறினார்.