Skip to main content

தென்காசியில் இடியுடன் கனமழை

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

 

rain

 

தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலடுக்கு சசுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்