Published on 16/03/2019 | Edited on 16/03/2019
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தீயணைப்பு கருவிகள் விற்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
![fire](http://image.nakkheeran.in/cdn/farfuture/jyt89FYyHGoHEpUcqE_eIZccDTThcnfc2nNzOmHCTH4/1552772378/sites/default/files/inline-images/z119.jpg)
சென்னை கீழ்பாக்கத்தில் தீயணைப்பு கருவிகள் விற்கும் செபக்ஸ் நிறுவனத்தில் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.