Published on 15/01/2019 | Edited on 15/01/2019
![The death of the boy trapped in the sea wave](http://image.nakkheeran.in/cdn/farfuture/f0vDfgoiQPs_fdeb9wSLMKrbA4mCKHQTvGXue-lhUFc/1547563616/sites/default/files/inline-images/AG.jpg)
நாகை மாவட்டம் நாகூரில் குடும்பத்தினருடன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி ஆந்திராவை சேர்ந்த சபீர் என்ற 16 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
நாகை மாவட்டம் நாகூரில் குடும்பத்தினருடன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி ஆந்திராவை சேர்ந்த சபீர் என்ற 16 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.