/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/iit34.jpg)
சென்னை ஐ.ஐ.டி.யில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (14/12/2020) வரை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் உட்பட 104 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேலும் 79 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. டிசம்பர் 1- ஆம் தேதி இரண்டு பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இரண்டே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ நெருங்கியுள்ளது.
உரிய விதிமுறைகளைப் பின்பற்றாததால் கரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது சென்னை ஐ.ஐ.டி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)