Published on 23/09/2019 | Edited on 23/09/2019
பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அரசு தரப்பு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் உத்தரவு.
![CHENNAI FLEX ISSUE HIGH COURT QUESTION RAISED](http://image.nakkheeran.in/cdn/farfuture/iyiVuuHjksemDyS3MgUvBafQLc42bdgxUymhAi5Dkdk/1569223162/sites/default/files/inline-images/Chennai_High_Court12345.jpg)