Skip to main content

பேனர் ஜெயகோபால் ஜாமீன் மனு!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

பேனர் விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

chennai flex incident jayagopal bail rquest chennai high court


இந்த பேரின் ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி இன்று விசாரிக்க உள்ளார். செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
 

chennai flex incident jayagopal bail rquest chennai high court



 

சார்ந்த செய்திகள்