Skip to main content

காவிரி விவகாரம்: நேப்பியர் பாலத்தில் இளைஞர்கள் போராட்டம்

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

 

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை பல்கலைக்கழக அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை சேர்ந்த மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சார்ந்த செய்திகள்