Published on 26/03/2019 | Edited on 26/03/2019
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மீது தான்தோன்றிமலை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
![mm](http://image.nakkheeran.in/cdn/farfuture/8mzeYOPLSMDBeba6BIrx3cEG75ZhpIj5P-1FYjvDr5I/1553571188/sites/default/files/inline-images/zzz13_0.jpg)
போலீசாரை பணி சேய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.