Published on 24/03/2018 | Edited on 24/03/2018
சென்னை தியாகராயநகரில் நகரிலுள்ள சரவணா ஸ்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல்.
சென்னை தியாகராயநகரில் ரங்கநாதன் தெருவில் இயங்கிவரும் பிரபல கடையான சரவணா ஸ்டோரில் குண்டுவைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் இறங்கியுள்ளனர்.
![saravanastore](http://image.nakkheeran.in/cdn/farfuture/eH-rgnh5uAgK4TbM3M3YbVHf_7W4CPZxrGm7wu_vvo4/1533347622/sites/default/files/inline-images/925107317s.jpg)
இதனால் வாடிக்கையாளர்கள் அவசர அவசரமாக கடையைவிட்டு வெளியேறிவருகின்றனர்.