Skip to main content

வேல்முருகன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
T. Velmurugan



தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சேப்பாக்கம் ஆர்ப்பாட்டத்தில் கலகத்தை தூண்டும் விதத்தில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

 



 

சார்ந்த செய்திகள்