style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான தபால் ஓட்டுக்களை இன்று ராயபுரத்தில் காவல்துறையினர் பதிவு செய்தனர்.