Skip to main content

ஒசூர் தொகுதியை காலியான தொகுதியாக அறிவிக்கவேண்டும்... -ஸ்டாலின் 

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
stalin



 
3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பதவி இழந்ததால் ஓசூர் தொகுதி காலி உள்ளது. இதனால் ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்க வலியுறுத்தியிருக்கிறார். எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின். மேலும் அவர் சட்டமன்ற இணையதளத்தில் பாலகிருஷ்ணன் பெயர் இன்னும் நீடிப்பது சட்டவிரோதம் என்றும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்