





Published on 25/02/2023 | Edited on 25/02/2023
மாமேதை கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாகப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகை அருகே சின்னமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (25.02.2023) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆளுநரின் பேச்சுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
- தென் இந்திய சினிமாவின் சிறந்த பிரபலமாக சூர்யா தேர்வு
- தென் இந்திய சினிமாவின் சிறந்த பிரபலமாக சூர்யா தேர்வு
Follow us On


