Skip to main content

தீவிர வாக்கு சேகரிப்பில் முத்தமிழ்ச்செல்வன்

Published on 27/09/2019 | Edited on 27/09/2019
admk-eps




விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகிறது. திமுக வேட்பாளராக நா.புகழேந்தி போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

 

admk-ops


 

வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார் முத்தமிழ்ச்செல்வன். 
TAG1 --------------------------------------------------


 

அதனைத் தொடர்ந்து தொகுதியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விக்கிரவாண்டி பேரூராட்சியில் அதிமுகவினருடன் சென்று வாக்கு சேகரித்தார். அங்கு வணிகர்களிடம் தனக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார். 



 

சார்ந்த செய்திகள்