மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் தற்போது நடைபெற்று வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தற்போதைய நிலவரப்படி ஒடிஷாவில் நடைபெற்ற ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பிஜு தனதா தளம் முன்னிலையில் உள்ளது.
உ.பியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான நிலவரம், பாஜக-6, சமாஜ்வாதி-2, காங்-1, பகுஜன் சமாஜ்-1, அப்னா தளம்-1 .
கேரளாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட்-2, காங்-2, இந்திய முஸ்லீம் லீக்-1.
குஜராத்தில் மொத்தம் 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக-3, காங்-3 என்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் நடைபெற்று வரும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.