Skip to main content

தனியாக சென்ற பெண்ணிடம் சில்மிஷம்; அடித்து உதைத்த இளம்பெண்!!

Published on 17/11/2018 | Edited on 17/11/2018

 

 attack

 

தனியாக சென்ற இனம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இருவரை சம்பந்தப்பட்ட பெண் ஊரார் உதவியுடன் பிடித்து சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,

 

உத்தரபிரதேசம் மாநிலம் ஈட்டாவில் தனியாக சென்று கொண்டிருந்த கிராமத்து பெண்ணிடம் இரண்டு வழிப்போக்கர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அக்கம் பக்கத்திலிருந்தவர்களுக்கு தெரியப்படுத்திய அந்த பெண் அந்த இரண்டு நபர்களையும் பிடித்து சரமாரியாக உதைத்துள்ளார், மேலும் காலணியால் மிக கடுமையாக தாக்கியுள்ளார்.

 

 attack

 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று சில்மிஷத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். ஆனால் அந்த பெண் அந்த இருவரையும் எட்டி உதைத்து பலமாக தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்