Skip to main content

ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழப்பு 110 ஆக உயர்வு!

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

ராஜஸ்தானின் கோட்டா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஜே.கே. லான் என்ற அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.  

rajasthan jk lon hospital incidents peoples


இக்குழந்தைகள் நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய மத்திய அரசின் சிறப்பு குழு கோட்டாவில் உள்ள ஜே.கே. லான் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அம்மாநில மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்