ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, "பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 தொடர் செப்டம்பரில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிச்சயம் விளையாடும்" என்றார்.