நேற்று முகிலன் இன்று விசுவநாதன்! -தொடரும் அடக்குமுறை!
Published on 13/08/2019 | Edited on 14/08/2019
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகிலனுடன், அவருடன் இணைந்து போராட்டங்களை நடத்திய கரூர் மாவட்டத்தை சேர்ந்த விசுவநாதன் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து அவருடைய வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் நம்மிடம் பேசினார்.…""கரூர் மாவட்டத்தைச் சேர...
Read Full Article / மேலும் படிக்க,
இன்னும் இரண்டு நாட்கள்தான் தரிசிக்க முடியும் என்பதால் காஞ்சி அத்திவரதரைப் பார்க்கக் கூடிய பெருங்கூட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டு, திங்களன்று பக்தர்களுக்குள் கைகலப்பு உருவானது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதற்கு இரண்டு நாட்கள் முன்பே, அத்திவரதர் தரிசன விவகாரத்தில் கலெக்டருக்கும் காவல்...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடனான எடப்பாடியின் சந்திப்பும் அவரது வெளிநாட்டு பயணமும் அ.தி.மு.க.வில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. முதல்வர் எடப்பாடியின் இந்த முதல் வெளிநாட்டு பயணத்தில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன என்கிறார்கள் உளவுத்துறையினர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுத...
Read Full Article / மேலும் படிக்க,