Skip to main content

ஒரு லட்சம் பேருக்கு பணி ஆணை! தொழிலாளர் தோழனாக அமைச்சர்!

Published on 22/10/2022 | Edited on 22/10/2022
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப் புக்கு வந்ததிலிருந்தே, தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சி.வி.கணேசன் முன்னெடுப் பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக, தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில், தனியார் நிறுவனங் களோடு கைகோர்த்து, வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அன்றே சொன்ன நக்கீரன்! சசி மீது நடவடிக்கை?

Published on 22/10/2022 | Edited on 22/10/2022
ஆறுமுகசாமி கமிஷன் கொடுத்த அறிக்கை ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையே அழித்து விடும் அபாயத்தை உருவாக்கி இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். ஆறுமுகசாமி அறிக்கை வந்ததும் டி.டி.வி. தினகரன் சசிகலாவைச் சந்தித்தார். ஆறுமுகசாமிக்கு எடப்பாடி பழனிச்சாமி பல கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மணிமண்டபம் வேண்டும்! வீரப்பன் நினைவு நாளில் ஒலித்த குரல்கள்...

Published on 22/10/2022 | Edited on 22/10/2022
"வீரவணக்கம்... வீரவணக்கம்... வனத்தைக் காத்த மாவீரனுக்கு வீரவணக்கம்'' என்று கோஷங்கள் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடில் எதிரொலித்தன. வீரப்பனின் 18ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து மரியாதை செலுத்தியவர்கள் எழுப்பிய கோஷம்தான் அது. கடந்த ஆண்டு கொரோனா ஊர... Read Full Article / மேலும் படிக்க,